ஓசூர் அருகே வாகன சோதனையில் ரூ.11கோடி மதிப்பிலான குட்கா பறிமுதல்

ஓசூர்: ஓசூர் அருகே கர்னுர் பகுதியில் போலீசார் நடத்திய வாகன சோதனையின்போது ரூ.11கோடி மதிப்பிலான குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. கர்னூரில் இருந்து திருச்சிக்கு 2 டன் எடையுள்ள குட்காவை மினி லாரியில் கடத்திச் சென்றபோது போலீசார் நடத்திய வாகன சோதனையில் குட்காவை கடத்திச் சென்ற ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்….

The post ஓசூர் அருகே வாகன சோதனையில் ரூ.11கோடி மதிப்பிலான குட்கா பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: