ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து..!!

பிரகாசம்: ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள தர்ஷி நகரில் வணிக வளாக கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தர்ஷி நகரில் உள்ள அபி ஷாப்பிங் மாலில் மின்கசிவு காரணமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் ஷாப்பிங் மாலில் இருந்து ஆடைகள் உள்பட ரூ.3 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமடைந்தது.

The post ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து..!! appeared first on Dinakaran.

Related Stories: