சென்னை – கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் அதிகாலை பராமரிப்பு மேற்கொண்ட ரயில் பொன்னேரி அருகே தடம்புரண்டது

சென்னை: சென்னை – கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் அதிகாலை பராமரிப்பு மேற்கொண்ட ரயில் பொன்னேரி அருகே தடம்புரண்டது. ரயில் லூப் லைனுக்கு மாறியபோது, பின் சக்கரங்கள் கீழே இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஊழியர்கள் உடனே சரிசெய்ததால், ரயில் சேவையில் பெரிய பாதிப்பு இல்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னை – கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் அதிகாலை பராமரிப்பு மேற்கொண்ட ரயில் பொன்னேரி அருகே தடம்புரண்டது appeared first on Dinakaran.

Related Stories: