அகில இந்திய அளவில் பொது கலந்தாய்வு நடத்தப்பட்டால் தமிழ்நாடு மாணவர்களுக்கு முன்னுரிமை பறிபோகும். பொது மருத்துவ கலந்தாய்வை தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்க்கும். பொது கலந்தாய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் ஏற்கனவே ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். பொது மருத்துவ கலந்தாய்வு நடத்த ஒன்றிய அரசு தீவிர காட்டும் என்றால் சட்டப்பூர்வாமான நடவடிக்கை எடுப்போம். பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் கூட பொது கலந்தாய்வை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஜூன் 15-ம் தேதி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை திட்டமிட்டபடி திறக்கப்படும். இவ்வாறு தெரிவித்தார்.
The post பொது மருத்துவ கலந்தாய்வை தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்க்கும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி..!! appeared first on Dinakaran.