இது குறித்து அந்த பெண் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி, தண்டலை கிராமத்தை சேர்ந்த அஜித்குமார்(23), தினேஷ்(21), விமல்(19) ஆகியோரிடம் இருந்த செல்போனை வாங்கி ஆய்வு செய்தனர். இதில், அந்த பெண் குளிப்பது செல்போனில் பதிவாகி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post ஏரியில் இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்த 3 பேர் கைது appeared first on Dinakaran.