குஜராத்தில் சுமார் 16,000 பேருக்கு இதய அறுவை சிகிச்சை செய்து, அவர்களின் உயிரை காப்பாற்றிய மருத்துவர் காந்தி (41) மாரடைப்பால் உயிரிழப்பு!

குஜராத்: குஜராத்தில் சுமார் 16,000 பேருக்கு இதய அறுவை சிகிச்சை செய்து, அவர்களின் உயிரை காப்பாற்றிய மருத்துவர் காந்தி (41) மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர்.வழக்கம்போல், பணியை முடித்துவிட்டு உறங்கிய அவர், மறுநாள் காலை சுயநினைவின்றி இருந்துள்ளார்; மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post குஜராத்தில் சுமார் 16,000 பேருக்கு இதய அறுவை சிகிச்சை செய்து, அவர்களின் உயிரை காப்பாற்றிய மருத்துவர் காந்தி (41) மாரடைப்பால் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Related Stories: