தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கழிவுகளை அகற்றுவது குறித்து அரசு அமைத்த குழு ஆய்வு..!!

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கழிவுகளை அகற்றுவது குறித்து அரசு அமைத்த குழு ஆய்வு செய்து வருகிறது. துணை ஆட்சியர் கவுரவ் குமார் தலைமையில் 9 பேர் கொண்ட மேலாண்மைக் குழு ஆய்வு செய்கிறது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஜிப்சம் உள்ளிட்ட கழிவுகளை அகற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உரிய நிறுவனத்தை தேர்வு செய்து கழிவுகளை அகற்ற மேலாண்மைக் குழு திட்டமிட்டுள்ளது.

The post தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கழிவுகளை அகற்றுவது குறித்து அரசு அமைத்த குழு ஆய்வு..!! appeared first on Dinakaran.

Related Stories: