புதுக்கோட்டை மாவட்டம் கடுக்காகாடு கிராமத்தைச் சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் பழனிவேல் வீட்டில் சோதனை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கடுக்காகாடு கிராமத்தைச் சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் பழனிவேல் வீட்டில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பழனிவேலின் வீடு உள்ளிட்ட 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் சோதனை நடத்தி வருகிறது.

The post புதுக்கோட்டை மாவட்டம் கடுக்காகாடு கிராமத்தைச் சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் பழனிவேல் வீட்டில் சோதனை appeared first on Dinakaran.

Related Stories: