ரயில் விபத்தில் ஏராளமானோர் பலியானதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேடனும்: லாலு பிரசாத் வேண்டுகோள்

ஒடிசா: ரயில் விபத்தில் ஏராளமானோர் பலியானதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேடனும் என்று லாலு பிரசாத் தெரிவித்துள்ளார். பெரிய அலட்சியம் இருந்தது ரயில்வே துறையை சீரழித்துவிட்டார்கள் என்று லாலுபிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார். உயர்மட்ட விசாரணை நடத்தி, விபத்துக்கு காரணம்வரகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

The post ரயில் விபத்தில் ஏராளமானோர் பலியானதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேடனும்: லாலு பிரசாத் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Related Stories: