ரயில்கள் மோதிய கோர விபத்துக்கு மனிதத் தவறு எதுவும் இல்லை

ஒடிசா: 3 ரயில்கள் மோதிய கோர விபத்துக்கு மனிதத் தவறு எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஹவுரா எக்ஸ்பிரஸ் தடம் புரண்ட உடன் எச்சரித்திருந்தால் தடம் புரண்ட பெட்டிகள் மீது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மோதியதை தவிர்த்திருக்கலாம் என்று கருதுகின்றனர். பாகநாகா ரயில் நிலையத்தில் சிக்னல் கோளாறு காரணமாகவும் ரயில் விபத்து நேரிட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

The post ரயில்கள் மோதிய கோர விபத்துக்கு மனிதத் தவறு எதுவும் இல்லை appeared first on Dinakaran.

Related Stories: