சென்னை : சென்னை எழிழகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு அறைக்கு செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். காலை 8.15 மணிக்கு கட்டுப்பாட்டு அறையில் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்ள உள்ள நிலையில் செய்தியாளர்களை சந்திக்கிறார். ஒடிசா ரயில் விபத்தில் 200ற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 900 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
The post எழிழகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு அறைக்கு செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.