திருச்சி அருகே தனியார் பேருந்து சக்கரத்தில் சிக்கிய உடற்கல்வி ஆசிரியை உயிரிழப்பு..!!

திருச்சி: திருச்சி அருகே தனியார் பேருந்து சக்கரத்தில் சிக்கிய உடற்கல்வி ஆசிரியை ரோஸ் நிர்மலா உயிரிழந்தார். 18ம் தேதி முதல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரோஸ் நிர்மலா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

The post திருச்சி அருகே தனியார் பேருந்து சக்கரத்தில் சிக்கிய உடற்கல்வி ஆசிரியை உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: