திருச்சி அரசு பேருந்தில் சிக்கிய இளைஞரின் கால் துண்டானது

திருச்சி: திருச்சியில் அரசு பேருந்தின் கீழே சிக்கியதில் இளைஞர் லோகேஷ் பாண்டியின் கால் துண்டானது. கால் துண்டான நிலையில் லோகேஷ் பாண்டி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The post திருச்சி அரசு பேருந்தில் சிக்கிய இளைஞரின் கால் துண்டானது appeared first on Dinakaran.

Related Stories: