ஜம்மு காஷ்மீரில் இந்திய எல்லையான பூஞ்ச் பகுதியில் 3 தீவிரவாதிகளை சுற்றிவளைத்த ராணுவம்..!!

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் இந்திய எல்லையான பூஞ்ச் பகுதியில் 3 தீவிரவாதிகளை சுற்றி வளைத்து ராணுவம் கைது செய்தது. இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளை தடுத்து நிறுத்தும் போது ராணுவ வீரர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள், போதைப் பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

The post ஜம்மு காஷ்மீரில் இந்திய எல்லையான பூஞ்ச் பகுதியில் 3 தீவிரவாதிகளை சுற்றிவளைத்த ராணுவம்..!! appeared first on Dinakaran.

Related Stories: