செங்கோல் பெருமைக்குரிய விஷயம் அல்ல: தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து

சென்னை: செங்கோல் பெருமைக்குரிய விஷயம் அல்ல என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து தெரிவித்துள்ளார். மன்னராட்சி வரவேண்டும் என்பதற்காக பிரதமர் மீண்டும் செங்கோல் கொண்டு வருகிறார் எனவும் கே.எஸ்.அழகிரி சாடியுள்ளார்.

The post செங்கோல் பெருமைக்குரிய விஷயம் அல்ல: தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து appeared first on Dinakaran.

Related Stories: