புதுச்சேரியில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் தமிழ் மொழி கட்டாயமாக்கப்படும்: முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் தமிழ் மொழி கட்டாயமாக்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். தமிழை கட்டாயமாக்கக் கோரி சமூக நல அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தவிருந்த நிலையில் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

The post புதுச்சேரியில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் தமிழ் மொழி கட்டாயமாக்கப்படும்: முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: