அரசு பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பி வைக்கும் பணி

திருத்துறைப்பூண்டி, மே 30: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் உள்ள 66 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு 2023-24ம் கல்வி ஆண்டிற்கான முதல் பருவ விலையில்லா பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கும் வழங்குவதற்கு பள்ளியில் கொண்டு சேர்க்கப்பட்டது. பள்ளி திறக்கும் நாளன்று அனைத்து மாணவர்களுக்கும் வழங்குவதற்கு ஏதுவாக நேற்று பள்ளிகளில் நேரில் வட்டார கல்வி பாலசுப்பிரமணியன், அறிவழகன் முன்னிலையில், அலுவலகப் பணியாளர்கள் வழங்கினார்கள்.

The post அரசு பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பி வைக்கும் பணி appeared first on Dinakaran.

Related Stories: