சென்னை பாரதி மகளிர் அரசு கலை கல்லூரியில் மாணவர்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் மாயம்!

சென்னை: சென்னை பாரதி மகளிர் அரசு கலை கல்லூரியில் மாணவர்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் மாயம் என புகார் அளிக்கப்பட்டுள்ளது. பீரோவில் வைத்திருந்த 58 மாணவிகளின் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் மாயம் என கல்லூரி தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

The post சென்னை பாரதி மகளிர் அரசு கலை கல்லூரியில் மாணவர்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் மாயம்! appeared first on Dinakaran.

Related Stories: