கர்நாடகாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் 10 பேர் பலி

பெங்களூரு: கர்நாடக மாநிலம் மைசூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். தி.நரசிபுரா பகுதியில் காரும் தனியார் பேருந்தும் மோதிக்கொண்ட விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மேலும் இருவர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது.

The post கர்நாடகாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் 10 பேர் பலி appeared first on Dinakaran.

Related Stories: