மத்திய பிரதேசத்தில் வயல்வெளியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட அப்பாச்சி ஹெலிகாப்டர்

பிந்த்: மத்திய பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டத்தில் வயல்வெளியில் அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டது. முன்னெச்சரிக்கையாக ஹெலிகாப்டர் வயல்வெளியில் தரையிறங்கியது, மேலும் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post மத்திய பிரதேசத்தில் வயல்வெளியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட அப்பாச்சி ஹெலிகாப்டர் appeared first on Dinakaran.

Related Stories: