மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் கரு.முத்து கண்ணன் காலமானார்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் கருமுத்து கண்ணன் (70) உடல்நலக்குறைவால் காலமானார். தொழிலதிபர் கருமுத்து கண்ணன் மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலராக 15 ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டுள்ளார்.

The post மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் கரு.முத்து கண்ணன் காலமானார் appeared first on Dinakaran.

Related Stories: