விதிமீறி பட்டாசு தயாரித்தவர் கைது

 

சிவகாசி, மே 20: சிவகாசி அருகே விஸ்வநத்தம் பெரியார் காலனியில் டவுன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் முள்வேலியில் அமர்ந்து அனுமதியின்றி பட்டாசு தயாரித்த வெற்றிலையூரணியை சேர்ந்த நடராஜன் மகன் கருப்பசாமி(37) என்பவரை கைது செய்தனர். அவரிடம் ரூ.1500 மதிப்புள்ள பலதரப்பட்ட பட்டாசு வெடிகளை பறிமுதல் செய்தனர்.

The post விதிமீறி பட்டாசு தயாரித்தவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: