சென்னை விமான நிலையத்தில் திருச்சி செல்ல வந்த பயணி ஒருவரிடம் இருந்து துப்பாக்கி குண்டு பறிமுதல்

சென்னை: சென்னை விமானநிலையத்தில் திருச்சி செல்ல வந்த பயணி ஒருவரிடம் இருந்து துப்பாக்கி குண்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போலீசார் விசாரணையில் அதற்கான உரிமம் வைத்திருந்ததால் பயணி விசாரணைக்கு பிறகு விடுவிக்கப்பட்டுள்ளார்.

The post சென்னை விமான நிலையத்தில் திருச்சி செல்ல வந்த பயணி ஒருவரிடம் இருந்து துப்பாக்கி குண்டு பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: