சென்னையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் பொதுச்செயலாளர் இபிஎஸ் தலைமையில் தொடங்கியது..!!

சென்னை: சென்னையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் பொதுச்செயலாளர் இபிஎஸ் தலைமையில் தொடங்கியது. ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. மதுரையில் அதிமுக மாநாடு, நாடாளுமன்ற தேர்தல் பணிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக உறுப்பினர் சேர்க்கை, அடையாள அட்டை வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளது.

The post சென்னையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் பொதுச்செயலாளர் இபிஎஸ் தலைமையில் தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Related Stories: