வேதாரண்யம் அருகே கடலில் மூழ்கிய விசைப்படகு..!!

நாகை: வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத்துறை பகுதியில் கரையில் நிறுத்திய விசைப்படகு கடலில் மூழ்கியது. விசைப்படகு புரொபல்லர் துவாரம் வழியாக கடல்நீர் புகுந்ததால் நாகராஜன் என்பவரின் படகு கடலில் மூழ்கியது.

The post வேதாரண்யம் அருகே கடலில் மூழ்கிய விசைப்படகு..!! appeared first on Dinakaran.

Related Stories: