சென்னை பட்டாபிராமில் பட்டாக்கத்தியுடன் ரயிலில் பயணித்த கல்லூரி மாணவர்கள் கைது

சென்னை: பட்டாபிராம் ரயில் நிலையத்தில், சக பயணிகளை அச்சுறுத்தும் வகையில், பட்டாக்கத்தியுடன் ரயில் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த கல்லூரி மாணவர்களை ரயில்வே பாதுகாப்பு படையினர் உடனடியாக கைது செய்தனர். வீடியோ ஆதாரத்தைக் கொண்டு கல்லூரி மாணவர்களான, சரண்ராஜ் மற்றும் அபினேஷ் கைது செய்யப்பட்டுள்ளனர்

The post சென்னை பட்டாபிராமில் பட்டாக்கத்தியுடன் ரயிலில் பயணித்த கல்லூரி மாணவர்கள் கைது appeared first on Dinakaran.

Related Stories: