மரக்காணத்தில் கள்ளச்சாராய மரணம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அவசர ஆய்வு கூட்டம்..!!

விழுப்புரம்: மரக்காணத்தில் கள்ளச்சாராய மரணம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அவசர ஆய்வு கூட்டம் தொடங்கியது. முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி கருத்தரங்கு கூடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றுவருகிறது.

The post மரக்காணத்தில் கள்ளச்சாராய மரணம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அவசர ஆய்வு கூட்டம்..!! appeared first on Dinakaran.

Related Stories: