ஐ.பி.எல். கொல்கத்தா அணி கேப்டன் நிதிஷ் ராணாவுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிப்பு..!!

சென்னை: ஐ.பி.எல். கொல்கத்தா அணி கேப்டன் நிதிஷ் ராணாவுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சென்னை அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் மெதுவாக பந்து வீசியதற்காக ஐ.பி.எல். நிர்வாகம் அபராதம் விதித்தது. கொல்கத்தா அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கு தலா ரூ.6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

The post ஐ.பி.எல். கொல்கத்தா அணி கேப்டன் நிதிஷ் ராணாவுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: