சென்னை ஐஐடியில் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை புதிதாக தொடக்கம்

சென்னை: சென்னை ஐஐடியில் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதன் முறையாக நான்காண்டு B.S. பட்டப்படிப்பு சென்னை ஐஐடியில் தொடங்கப்பட்டுள்ளது. மருத்துவ ஆராய்ச்சியை மேம்படுத்த விஞ்ஞானிகள், பொறியாளர்களை தயார்படுத்த புதிய பிரிவு தொடங்கப்பட்டுள்ளதாக ஐஐடி நிர்வாகம் தெரிவித்துள்ளது. //mst.iitm.ac.in/ என்ற இணையதளத்தில் கூடுதல் தகவல்கள், மாணவர் சேர்க்கை விபரங்களை அறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னை ஐஐடியில் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை புதிதாக தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: