மதுரை மீனாட்சியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை பணத்தை திருடிய இரு பெண்கள் கைது..!!

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயில் உண்டியல் எண்ணிக்கை பணியின்போது பணத்தை திருடிய இரு பெண்கள் கைது செய்யப்பட்டனர். உண்டியலை எண்ணிய ஐயப்ப சேவா சங்கத்தை சேர்ந்த தனபாக்கியம், சோனியா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

The post மதுரை மீனாட்சியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை பணத்தை திருடிய இரு பெண்கள் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: