சமீபத்தில் ஒற்றை தலைமை தொடர்பாக அதிமுகவில் உட்கட்சி பூசல் வெடித்தது. இதனையடுத்து அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவருக்குமான மோதல் இந்திய தேர்தல் ஆணையம், நீதிமன்றம் என வலுத்து வருகிறது. இதனிடையே சசிகலா, டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்பட போவதாக ஓ.பன்னீசெல்வம் கூறிவருகிறார், இந்த சூழலில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
The post பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சென்னை அடையாறில் உள்ள இல்லத்தில் டிடிவி.தினகரனுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு appeared first on Dinakaran.
