மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழாவை பார்க்க வந்த 23 வயது இளைஞர் கொலை!!

மதுரை : மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழாவை பார்க்க வந்த 23 வயது இளைஞர் ஒருவர், இராமராயர் மண்டகப்படி அருகே மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார். மதிச்சியம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

The post மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழாவை பார்க்க வந்த 23 வயது இளைஞர் கொலை!! appeared first on Dinakaran.

Related Stories: