தி கேரளா ஸ்டோரி படத்துக்கு தடை விதிக்கக் கோரும் மனுவை இன்றே விசாரிக்க கேரள ஐகோர்ட்டில் முறையீடு

கேரளா: தி கேரளா ஸ்டோரி படத்துக்கு தடை விதிக்கக் கோரும் மனுவை இன்றே விசாரிக்க கேரள ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. தி கேரளா ஸ்டோரி திரைப்படம் நாளை வெளியாவதால் வழக்கை உடனடியாக விசாரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த முறை வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் விசாரணையை மே 5-க்கு ஒத்திவைத்து இருந்தது.

The post தி கேரளா ஸ்டோரி படத்துக்கு தடை விதிக்கக் கோரும் மனுவை இன்றே விசாரிக்க கேரள ஐகோர்ட்டில் முறையீடு appeared first on Dinakaran.

Related Stories: