புதுச்சேரி: ஜிப்மருக்கு நிகராக புதுச்சேரி மாநிலத்திலுள்ள அரசு மருத்துவமனைகளை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். சுகாதாரத்துறை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார் .
The post புதுச்சேரி மாநிலத்திலுள்ள அரசு மருத்துவமனைகளை தரம் உயர்த்த நடவடிக்கை: முதல்வர் ரங்கசாமி பேச்சு appeared first on Dinakaran.