சென்னை வடபழனியில் ரூ.2000 கோடி மோசடி: முதலீட்டாளர்கள் புகார்..!!

சென்னை: சென்னை வடபழனியில் பிராவிடண்ட் டிரேடிங் என்கிற நிறுவனம் தங்கத்தில் முதலீடு செய்வதாக கூறி ரூ.2000 கோடி வரை மோசடி செய்துள்ளது. அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு அலுவலகத்தை முதலீட்டாளர்கள் முற்றுகையிட்டு புகார் அளித்துள்ளனர். கானா நாட்டில் தங்க சுரங்கம் இருப்பதாக கூறி முதலீட்டாளர்களிடம் பணம் வசூலித்து சிவசக்திவேல் மோசடி செய்துள்ளார்.

The post சென்னை வடபழனியில் ரூ.2000 கோடி மோசடி: முதலீட்டாளர்கள் புகார்..!! appeared first on Dinakaran.

Related Stories: