சத்தீஸ்கரில் பயங்கரம்!: நக்சல் தீவிரவாதிகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் 11 போலீசார் வீர மரணம்..!!

சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவடா மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 10 காவலர்கள் உட்பட 11 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். அரன்பூர் அருகே டிஆர்ஜி பணியாளர்களை ஏற்றிச்சென்ற வாகனத்தின் மீது மாவோயிஸ்ட்டுகள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். மாவோயிஸ்ட்டுகள் நடத்திய தாக்குதலில், துணை ராணுவப்படையை சேர்ந்த 11 வீரர்கள் உயிரிழந்தனர். 11 காவலர்கள் உயிரிழப்புக்கு அம்மாநில முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

The post சத்தீஸ்கரில் பயங்கரம்!: நக்சல் தீவிரவாதிகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் 11 போலீசார் வீர மரணம்..!! appeared first on Dinakaran.

Related Stories: