முக்கிய செய்தி குற்றம் குன்றத்தூர் அருகே விசிக நிர்வாகி கொலை வழக்கில் அண்ணன் கைது!! Apr 27, 2023 அண்ணா குந்தாரத்தூர் கூத்தாரத்தூர் குமரேசன் ஆதீஷ் விஷ்கா தர்பாகம் குன்றத்தத்தூர் ஆர்ணன் விசிகா குன்றத்தூர் : குன்றத்தூர் அருகே தரப்பாக்கத்தில் விசிக நிர்வாகி அதீஷ் கொலை வழக்கில் அவரது அண்ணன் குமரேசன் கைது செய்யப்பட்டார்.தரப்பாக்கத்தில் விசிக நிர்வாகி அதீஷ் குடும்பத் தகராறில் நேற்று முன்தினம் வெட்டிக் கொல்லப்பட்டார். The post குன்றத்தூர் அருகே விசிக நிர்வாகி கொலை வழக்கில் அண்ணன் கைது!! appeared first on Dinakaran.
தமிழகத்தில் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்கள் இயக்குவதை தடுக்க கூடாது: உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு
இல்லம் தேடி கல்வி திட்டத்தில் வட்டார அளவில் பணியாற்றிய ஒருங்கிணைப்பாளர்கள் மீண்டும் பள்ளி பணிக்கு திரும்ப உத்தரவு: பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை
நாளை நடைபெறும் மக்களவை கூட்டத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும்: காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு கொறடா உத்தரவு
உளுந்தூர்பேட்டையில் புதியதாக ஆய்வு மாளிகை கட்டப்படும்: தமிழக சட்டப்பேரவையின் பதிலுரையின் போது அமைச்சர் எ.வ. வேலு அறிவிப்பு
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ரூ. 300 கோடி வரை இலக்கு.. 700 மாணவர்களுக்கு விற்க திட்டம் : தோண்ட தோண்ட அதிர்ச்சி தகவல்
காமராஜர் இல்லம் உள்ளிட்ட 6 பாரம்பரியக் கட்டடங்கள் மறுசீரமைத்துப் புனரமைக்கப்படும் : நெடுஞ்சாலை துறை சார்பில் புதிய அறிவிப்புகள் வெளியீடு
விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் வாக்காளர்கள் தங்கள் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்காக வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க வேண்டும்: இந்திய தேர்தல் ஆணையம்
இலங்கை கடற்படையால் தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை தடுக்க வேண்டும் : ஒன்றிய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் அறிவிப்பு
இரவு வான் பூங்கா, முதலைகள் பாதுகாப்பு மையம், பசுமைப் பள்ளிக்கூடத் திட்டம் : தமிழக அரசின் சுற்றுசூழல், வனத்துறையின் புதிய அறிவிப்புகள்
டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்ற 95 தேர்வர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
“மழை வரப் போகுதே..”தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு : ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம் !!
பாஜகவின் பிடிவாதத்தால் வரலாற்றில் முதல்முறையாக சபாநாயகர் பதவிக்கு தேர்தல் : ஓம் பிர்லாவுக்கு போட்டியாக வேட்பாளரை நிறுத்தியது “இண்டியா” கூட்டணி
அடுத்த 18 மாதங்களில் அரசு துறைகளில் உள்ள 75,000 பணியிடங்கள் நிரப்பப்படும்: பேரவையில் 110-ன்கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு