சென்னை: சென்னை பூவிருந்தவல்லி வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் குடிநீர் ஆலைகளில் உணவுப் பாதுகாப்புத்துறை ஆணையர் லால்வேனா நேரில் ஆய்வு செய்து வருகிறார். குடிநீர் தயாரிப்பு, பேக்கிங், விநியோகம் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்து வருகிறார்.
The post சென்னை பூவிருந்தவல்லியில் செயல்பட்டு வரும் குடிநீர் ஆலைகளில் உணவுப் பாதுகாப்புத்துறை நேரில் ஆய்வு! appeared first on Dinakaran.