தஞ்சை தெற்கு மாவட்ட முன்னாள் அமமுக செயலாளர் சேகர், அதிமுகவில் இணைந்துள்ளார்

தஞ்சாவூர்: தஞ்சை தெற்கு மாவட்ட முன்னாள் அமமுக செயலாளர் சேகர், அதிமுகவில் இணைந்துள்ளார். சேகரை அடிப்படை உறுப்பினர், கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் சாலையில் டிடிவி தினகரன் நீக்கி இருந்தார். அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட சேகர் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பேரூராட்சி தலைவர் ஆவார்.

The post தஞ்சை தெற்கு மாவட்ட முன்னாள் அமமுக செயலாளர் சேகர், அதிமுகவில் இணைந்துள்ளார் appeared first on Dinakaran.

Related Stories: