மர பர்னிச்சர் கடை ₹15 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும்நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

நாகர்கோவில், ஏப்.20: மர பர்னிச்சர் கடை ₹15 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் தெரிவித்துள்ளது. ராஜாக்கமங்கலம் அருகே கணபதிபுரத்தை சேர்ந்த வழக்கறிஞர் துரைராஜ் என்பவர் கணபதிபுரத்தில் உள்ள ஒரு தனியார் மர பர்னிச்சர் கடையில் ₹24 ஆயிரம் முன்பணம் செலுத்தி அலுவலக டேபிள் ஒன்று செய்து தர கூறியுள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட கடைக்காரர் 20 நாட்களில் டேபிள் செய்து தந்துவிடுவதாக கூறியுள்ளார். ஆனால் ஒத்துக்கொண்டபடி டேபிள் செய்து தரவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான துரைராஜ், வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

The post மர பர்னிச்சர் கடை ₹15 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும்

நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: