நெல்லை காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்களை முறையாக வைக்க அறிவுறுத்தல்: எஸ்.பி சிலம்பரசன் பேட்டி

நெல்லை: நெல்லையில் எல்லா காவல்நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்களை முறையாக வைக்க எஸ்.பி சிலம்பரசன் அறிவுரை வழங்கினார். நிலையில் திருடு போன 118 செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தபின் எஸ்.பி சிலம்பரசன் பேட்டியளித்துள்ளார்.

The post நெல்லை காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்களை முறையாக வைக்க அறிவுறுத்தல்: எஸ்.பி சிலம்பரசன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: