ஊத்துக்கோட்டை அருகே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பக் கோரி விழிப்புணர்வு ஏற்படுத்திய எஸ்.ஐ.க்கு முதலமைச்சர் பாராட்டு..!!

சென்னை: ஊத்துக்கோட்டை அருகே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பக் கோரி விழிப்புணர்வு ஏற்படுத்திய எஸ்.ஐ.க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். குற்றங்களை தடுப்பது மட்டுமே காவல் துறையின் பணி அல்ல; நல்ல சமூகத்தை வடிவமைப்பதிலும் அவர்களின் பங்கு உண்டு. குழந்தைகளின் கல்வி உரிமைக்காக பேசிய பென்னாலூர்பேட்டை பயிற்சி எஸ்.ஐ. பரமசிவத்தை வாழ்த்துகிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

The post ஊத்துக்கோட்டை அருகே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பக் கோரி விழிப்புணர்வு ஏற்படுத்திய எஸ்.ஐ.க்கு முதலமைச்சர் பாராட்டு..!! appeared first on Dinakaran.

Related Stories: