ரஞ்சி போட்டிக்கான முதல் பரிசுத் தொகை ரூ.2 கோடியில் இருந்து ரூ.5 கோடியாக அதிகரிப்பு

மும்பை: ரஞ்சி போட்டிக்கான முதல் பரிசுத் தொகை ரூ.2 கோடியில் இருந்து ரூ.5 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 2-ம் இடம் பிடிக்கும் அணிக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.1 கோடி பரிசுத் தொகை ரூ.3 கோடியாக அதிகரித்துள்ளது. பல்வேறு கிரிக்கெட் போட்டிகளுக்கு வழங்கி வந்த பரிசுத் தொகைகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் உயர்த்தியுள்ளது.

The post ரஞ்சி போட்டிக்கான முதல் பரிசுத் தொகை ரூ.2 கோடியில் இருந்து ரூ.5 கோடியாக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: