மராட்டிய மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக உயர்வு!

மகாராஷ்டிரா: மராட்டிய மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. கோபோலி பகுதியில் சாலையோர பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்ததில் 25 பேர் பலத்த காயமடைந்தனர்.

The post மராட்டிய மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக உயர்வு! appeared first on Dinakaran.

Related Stories: