புதிய தரம் உயர்த்தப்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள நிலையங்களை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: நகர்ப்புற வாழ்விட மேம்பட்டு வாரியம் சார்பில் ரூ.284.32 கோடி மதிப்பில் குடியிருப்புகள் விட்டு வசதி வாரியம் சார்பில் ரூ.171.36 லட்சம் செலவில் கட்டப்பட்ட கட்டடங்களை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.பெருநகர காவல்துறை பயன்பாட்டிற்காக 10 மீட்பு இழுவை வாகனங்கள், 4 கடற்கரை ரோந்து வாகனங்கள் சேவையையும் கொடியசைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

The post புதிய தரம் உயர்த்தப்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள நிலையங்களை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: