கீழ்வேளூர்: கீழ்வேளூர் வட்டார ஜாக்டோ -ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் அந்தோணி ஞானராஜ், சீனிவாசன் தலைமை தாங்கினர். இதில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். தமிழக அரசு தேர்தல் வாக்குறுதி அளித்தபடி அரசு ஊழியர், ஆசிரியர்களுக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தொகுப்பூதிய மற்றும் சிறப்பு கால ஊதியத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள், சத்துண ஊழியர்கள் உள்ளிட்டவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.