ராஜபாளையம், மார்ச் 19: ராஜபாளையத்தில் வீட்டில் இருந்த பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். ராஜபாளையம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் ராசு. இவரது மனைவி பாண்டிச்செல்வி (36). இவர்களுக்கு குழந்தை கஇல்லை. ராசு மதுரையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். பாண்டிச்செல்வி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் மின்சாரம் துண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் அருகே இருந்த வீட்டில் இருந்து வயர் மூலம் மின்சாரத்தை இழுத்துள்ளார்.