தேனி: தேனி மாவட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம் தேனியில் நடந்தது. இக்கூட்டத்திற்கு மாநில காரிய கமிட்டி உறுப்பினர் செல்வக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் பெருமாள் முன்னிலை வகித்தார். மதுரை மண்டல செயலாளர் ஆதிசிவபெருமாள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் அழகுராஜா உறுதிமொழி வாசித்தார். இக்கூட்டத்தின்போது, தேனி மாவட்டத்தில் தினந்தோறும் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்படும் ஆம்புலன்ஸ்களை இயக்க வேண்டும்.