காளையார்கோவில், அக். 1: காளையார்கோவிலில் எல் ஐ சி அலுவலகம் முன்பு முகவர் சங்கம் சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்றது போராட்டத்தில் எல் ஐ சி பாலிசிதாரர்கள் கட்டி வரும் பணத்திற்கு ஜிஎஸ்டி வரியை முற்றிலும் நீக்கிவிட வேண்டும், குழுக்காப்பிட்டை உயர்த்திட வேண்டும், முகவர்கள் அனைவருக்கும் மருத்துவ காப்பீடு வழங்கிட வேண்டும், நேரடி முகவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிட வேண்டும், முகவர்களுக்கு நலநிதி அமைத்திட வேண்டும், முகவர்களை தொழில் முறையாக அங்கீகரிக்க வேண்டும்,