புதுமைப்பெண் திட்ட துவக்கவிழா மாணவிகளுக்கு ₹1000 உதவித்தொகை அமைச்சர் பி.மூர்த்தி வழங்கினார்

மதுரை, செப்.6: புதுமைப்பெண் திட்ட துவக்க விழாவில் மதுரை மாவட்டத்தில் 538 மாணவிகளுக்கு தலா ரூ.1000 உதவித்தொகையை அமைச்சர் பி.மூர்த்தி வழங்கினார். முதலமைச்சர் மு.க.ஸ் டாலின் சென்னையில் நடைபெற்ற விழாவில் புதுமைப் பெண் திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்பட்டது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜிரவால் 26 தகைசால் பள்ளிகள், 15 மாதிரி பள்ளிகளை காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார்.

Related Stories: